எல்லாம் விதி/கர்மாவின் படி நடக்கிறது என்றால் புத்திசாலித்தனம் தேவையா?

புத்திசாலித்தனம் கண்டிப்பாகத் தேவை.
குறிப்புகள்:
விதியை மதியால் வெல்லலாம் என்று ஒரு சொற்றொடர். விதியை வெல்வதற்கு மதி தேவைதான். அந்தவகையில் தனக்கு ப்ரதிகூலமான விஷயங்களையும், பகவானுடைய அனுக்ரஹத்தினால், பிரார்த்தனையின் மூலம் நமக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top