மரியாதையை உடையவர், தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும் போது, தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள முயல்வர்.
நான் என்ற அகங்காரம் உடையவர் தான் செய்த தவற்றைப் பிறர் எடுத்துக் காட்டும்போது தன் தவற்றைச் சமர்த்திக்க முயல்வர். இதனால் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.