ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாம்.
குறிப்புகள்:
பாகவதத்தின் விஷயங்களைச் சுருக்கி ஶ்லோக ரூபமாக சொல்வது நாராயண பட்டத்திரி இயற்றிய நாராயணீயம் என்ற காவியம். அது பகவத் விஷயம் தான். அதை ஸ்த்ரீகளோ புருஷர்களோ படிப்பதினால் ஒருவிதமான குற்றமுமில்லை.
ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாம்.
குறிப்புகள்:
பாகவதத்தின் விஷயங்களைச் சுருக்கி ஶ்லோக ரூபமாக சொல்வது நாராயண பட்டத்திரி இயற்றிய நாராயணீயம் என்ற காவியம். அது பகவத் விஷயம் தான். அதை ஸ்த்ரீகளோ புருஷர்களோ படிப்பதினால் ஒருவிதமான குற்றமுமில்லை.