ஸ்த்ரீகள்/புருஷர்கள் ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கலாமா? இதற்கும் வேதம் போல் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டுமா? முறையாக பயில கேட்கவில்லை ஒரு புத்தகம் போல் படிக்கலாம என்று கேட்கிறேன்.

ஸ்த்ரீகள் பாஞ்சராத்ர ஆகமங்கள் நேரே வாசிப்பதென்பது வழக்கத்தில் இல்லை. அதன் விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
புருஷர்கள் ஸமாஶ்ரயணமாகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கக்கூடாது. புத்தகம் போல் படிக்கவேண்டுமென்றாலும் ஸமாஶ்ரயணம் ஆகியிருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top