க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி, சதுர்தசி தினங்களில் பகலிலும், பௌர்ணமி, அமாவாஸ்யை தினங்களில் இராத்திரியிலும் அன்னம் நிஷித்தம் என்பது ப்ராமாணிகமான ஆசாரம்தான். இப்போதும் சிலர் அனுஷ்டிக்கிறார்கள். அப்படிச் செய்யும்போது க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி, சதுர்தசி தினங்களில் வேறு பாதகங்கள் இல்லையென்றால் இராத்திரியில் அன்னம் ஸ்வீகரிக்கலாம்.

