1.சாளக்கிராம மூர்த்திக்குப் பண்ணுவது போல் துவாரகா சிலாவிற்கும் சந்தனத்தை ஸமர்ப்பிக்கலாம்.
2.தூபம் ஸமர்ப்பிக்கும் போது ஊதுபத்தி ஸமர்ப்பிப்பது சிஷ்டாசாரத்தில் இல்லை.
3.சந்தனத்தை களைவது எதற்கென்றால் நமக்கு அந்தச் சந்தனம் ப்ராசாதமாக வேண்டும் என்கிறபடியால்தான்.
4.திருத்துழாயை வலதுகாதின் உட்பக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
5.புஷ்பங்கள் கிடைக்காவிட்டாலும் திருத்துழாயே போதுமானது. அதை வைத்தே அனைத்து உபசாரங்களையும் செய்ய முடியும்.

