தான் மஹாளயம் செய்யாமல், மற்றவர்கள் அன்னரூபமாகச் செய்யும் மஹாளயத்தில் அந்வயிக்கக் கூடாது என்பது ஶாஸ்த்ரம்.
மாமாவின் வருஷாப்திகம் என்று என்பது கேள்வியில் இல்லை. இவ்வருடம் மத்யாஷ்டமியன்று ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தவர்களுக்கு ஶ்ரீஜயந்தி ஆனபடியால் அன்று மஹாளயம் ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தவர்கள் பண்ணக்கூடாது. ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயத்தவர்களாக இருந்தால், மத்யாஷ்டமி அன்று மஹாளய அனுஷ்டானத்தைச் செய்யலாம்.
வருஷாப்திக கைங்கர்யத்தில் அந்வயித்தால், 300 காயத்ரீ ப்ராயஶ்சித்தம். 3 நாள் வேறிடத்தில் இருக்கக்கூடாது.

