ஆசார்யனின் ஶ்ரீபாதுகா ஆராதனம் திருவாராதனத்தின் தொடக்கத்தில் செய்ய வேண்டுமா அல்லது இறுதியில் செய்ய வேண்டுமா? 

பெருமாளுக்குத் திருவாராதனம் முடித்துவிட்டு பின்பு பாதுகாவிற்குத் திருவாராதனம் பண்ணவேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top