நம் அகத்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்த தீர்த்தத்தை எத்தனை முறை வாங்கிக்கொள்ள வேண்டும்? ஏன் ஒருமுறை மட்டும் தலையில் தெளித்துக் கொள்கிறோம்? 

அகத்துப் பெருமாள் தீர்த்தத்தை 3 முறை வாங்கிக்கொள்ளலாம். மரியாதை ரூபமாக ஒரு முறை தலையில் சேர்த்துக்கொள்கிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top