நமக்கு அடிக்கடி ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் (ஒரு விஷயத்திலோ அல்லது பாகவதர்கள் மேலோ) ஏற்படாமல் இருக்க வேண்டி எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் உள்ளதா?

பாகவதர்கள் மேல் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்க தேஶிக ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம். திருப்பாவையே நல்ல உதாஹரணம் பாகவதர்கள் மேல் நல்ல எண்ணம் ஏற்படவேண்டும் என்பதைத்தான் திருப்பாவை நமக்குப் போதிக்கிறது. ஆகையால் அதையே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top