வேதத்தில் (உதகசாந்தியில்) நக்ஷத்திரங்கள் க்ருத்திகையிலிருந்து பரணியில் முடிகிறது. ஆனால் பொது வழக்கில் அஸ்வினியில் தொடங்கி ரேவதி என்றல்லவா சொல்லுகிறோம். இதன் தாத்பர்யம் என்ன? ஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு வேதத்தில் என்ன பெயர்? தேஶிகரின் ப்ரபந்த ஸாரத்தில் பெரியாழ்வார் பாசுரத்தில் அவரின் நக்ஷத்திரத்தை எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்?

ஜோதிட ஶாஸ்திரத்தில் சொன்ன க்ரமம் இது. ராசி பார்ப்பதற்கு உதவும். ஸ்வாதிக்கு நிஷ்ட்யா என்று வேதத்தில் பெயர். சோதி என்று ஆழ்வார் பாடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top