உதயத்துக்கு முன் நான்கு நாழிகைக்கு தசமி சம்பந்தம் கூடாது. அதாவது முன் நாள் 56 நாழிக்கைக்கு மேல் தசமி இருந்தால் மறுநாள் ஏகாதசி வ்ரதம் கிடையாது.
தர்ம ஶாஸ்திர ஸ்ம்ருதி வசனங்களை அடிப்படையாக வைத்து விசாரம் செய்து பல விதமாக நிர்ணயம் செய்தனர். அதனால் சம்பிரதாய வித்தியாசம்.