எங்களின் மகள் விஶ்வகர்மா பிரிவைச் சேர்ந்த பையனை மணந்துள்ளார்.
a.
அகத்தில் நடக்கும் சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அவளை மங்கலிப்பொண்டாக அமர வைக்கலாமா? (பொதுவாக 5 சுமங்கலிகள் நம் நாத்தனார், பெண்கள் என்று அழைப்பார்கள்)
b.
எங்கள் பேரனுக்கு எப்படிப் பூணூல் ஸம்ஸ்காரம் செய்வது?