எங்களின் மகள் விஶ்வகர்மா பிரிவைச் சேர்ந்த பையனை மணந்துள்ளார். a. அகத்தில் நடக்கும் சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அவளை மங்கலிப்பொண்டாக அமர வைக்கலாமா? (பொதுவாக 5 சுமங்கலிகள் நம் நாத்தனார், பெண்கள் என்று அழைப்பார்கள்) b. எங்கள் பேரனுக்கு எப்படிப் பூணூல் ஸம்ஸ்காரம் செய்வது?

ஶாஸ்திரப்படி பார்த்தால் கலக்கக்கூடாது.
பேரனுக்கு அவர்கள் முறைப்படி செய்யவேண்டி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top