ஏகாதசி அன்று எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும் வாழைப்பழத்தை நாம் உட்கொள்ளலாமா?

உபவாச விரதம் இல்லாவிட்டால் பழம் சாப்பிடலாம். துவாதசி திதி வந்த பிறகு வாழை கூடாது என்று பெரியோர் சொல்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top