ஏகாதசி அன்று எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும் வாழைப்பழத்தை நாம் உட்கொள்ளலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 உபவாச விரதம் இல்லாவிட்டால் பழம் சாப்பிடலாம். துவாதசி திதி வந்த பிறகு வாழை கூடாது என்று பெரியோர் சொல்வர்.