பிறப்புத் தீட்டு 11 நாட்கள் இருக்கும் போது, கோயில் கைங்கர்யம், அகத்தில் திருவாராதனம், ஸ்ரீஸூக்திகளைப் பாரயாணம் செய்தல், காலக்ஷேபம் முதலியவைகளில் அன்வயிக்கக் கூடாது என்பதைப் போல் வேறு என்னென்ன கடைபிக்க/தவிர்க்க வேண்டும்? 12ஆம் நாள் புண்யாகவாசனம் வாத்தியார் செய்துவைப்பாரா அல்லது நானே செய்யவேண்டுமா? தெளிவிக்கவும்.

11 ம் நாள் குழந்தை, தாயார், க்ருஹம் ஆகியவற்றுக்குப் புண்யாஹம் செய்ய வேண்டும். ஆகையால் வாத்தியார் மூலம் செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top