வஸ்த்ர யக்ஞோபவீதம், அதாவது உத்திரியத்தையே பூணூலாக தரிக்க வேண்டும் என்று ஒரு சம்ப்ரதாயம். அப்படிச் செய்ய முடியாமல் போகும் போது அதற்குப் பதிலாக ஒரு பூணூலை சிலர் தரிப்பார்கள். அது அவர்கள் சம்ப்ரதாயப்படி செய்ய வேண்டியது.
வஸ்த்ர யக்ஞோபவீதம், அதாவது உத்திரியத்தையே பூணூலாக தரிக்க வேண்டும் என்று ஒரு சம்ப்ரதாயம். அப்படிச் செய்ய முடியாமல் போகும் போது அதற்குப் பதிலாக ஒரு பூணூலை சிலர் தரிப்பார்கள். அது அவர்கள் சம்ப்ரதாயப்படி செய்ய வேண்டியது.