புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹாளய பக்ஷத்தில் குல தெய்வ கோயிலில் மாவிளக்கு ஏற்றலாமா? சிலர் மஹாளய தர்ப்பணம் முடிந்ததும்தான் ஏற்றணும் என சொல்கிறார்கள்.? அதற்கான பதில் கூறினால் நல்லது.நன்றி.

அவரவர்கள் க்ருஹ வழக்கப்படிச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top