பரிசேஷனம் செய்ய ஏன் மற்றவர்களுடன் ஜலத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது?

பொதுவாகவே எந்த வைதிக அனுஷ்டானத்திற்கும் அவரவரின் தீர்த்தப் பார்த்திரத்தை அவரவர் உபயோகிப்பதுதான் ஆசாரம் மற்றவர் உபயோகப்படுத்திய தீர்த்த மீதியை வேறோருவர் உபயோகிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top