கர்த்தா, நிமந்த்ரண ஸ்வாமிகள் ஆகியவர் காலை பாரணை பண்ணக் கூடாது. மற்றவர் பாரணை பண்ணலாம். தகப்பனார் உயிருடன் இல்லை என்றால், பகலில் இரு தடவை போஜனம் கூடாது என்பதால் இஷ்ட பங்க்தி சாப்பிட முடியாமல் போகும். இஷ்ட பங்க்தி சாப்பிட வேண்டுமானால், காலை ஜல பாரணம் செய்யலாம்.