குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஒரு வருடத்திற்குள் பரமபதித்திருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் மலைமேல் இருக்கும் பெருமாளைச் சேவிக்கக்கூடாதா? அடியேன் உடைய பிதா வழி பாட்டி மற்றும் தாத்தா பரம பதித்து விட்டார்கள் (90+வயது). இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அடியேன் வெளிநாடு செல்ல இருப்பதால், அத்திகிரி வரதனைச் சென்று சேவிக்கலாமா?

அந்தக் கர்தா, அவருடைய மனைவி இருவரும் ஒரு வருடத்திற்கு மலைமேல் இருக்கும் கோவில்களுக்குச் செல்வதில்லை என்கிற வழக்கம் இன்றும் உள்ளது. பாக்கி குடும்பத்தினர் போகலாம் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top