அவர்கள் சடாரி சாதித்தால் சாதித்துக்கொள்ளலாம்.
ஆத்மாவை பெருமாளிடம் ஸம்ர்ப்பித்த பின் நமக்கு என்று எதுவும் வேண்டாம் என்ற ரீதியில் பெருமாள் பெயரிலேயே அர்ச்சனை செய்வது வழக்கம். நம் பெயரில் செய்யும் வழக்கமில்லை. செய்தாலும் பாதகமில்லை.
அவர்கள் சடாரி சாதித்தால் சாதித்துக்கொள்ளலாம்.
ஆத்மாவை பெருமாளிடம் ஸம்ர்ப்பித்த பின் நமக்கு என்று எதுவும் வேண்டாம் என்ற ரீதியில் பெருமாள் பெயரிலேயே அர்ச்சனை செய்வது வழக்கம். நம் பெயரில் செய்யும் வழக்கமில்லை. செய்தாலும் பாதகமில்லை.