1. புரட்டாசி மாத சுதர்சனம் கேள்வி பதில் பகுதியில் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி உள்ளது. அப்படிச் சென்றால், குழந்தைக்குச் சடாரி சாதித்துக் கொள்ளலாமா? 2. அவரவர் பிறந்த நக்ஷத்திர தினத்தன்று அவரவர் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்வது வழக்கத்தில் உள்ளதே. பரந்யாஸாம் ஆன பிறகு நம் பெயரில் அர்ச்சனை செய்யலாமா ?”

அவர்கள் சடாரி சாதித்தால் சாதித்துக்கொள்ளலாம்.
ஆத்மாவை பெருமாளிடம் ஸம்ர்ப்பித்த பின் நமக்கு என்று எதுவும் வேண்டாம் என்ற ரீதியில் பெருமாள் பெயரிலேயே அர்ச்சனை செய்வது வழக்கம். நம் பெயரில் செய்யும் வழக்கமில்லை. செய்தாலும் பாதகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top