ப்ரந்யாஸத்திற்குப் பிறகு ப்ரபந்நன் ஆஞ்சநேயரைச் சேவிக்கலாம். அவருக்கு கைங்கர்யமும் பண்ணலாம், அவரிடம் ப்ரார்த்தனையும் பண்ணலாம்.
கோவிலோடு ஒட்டி இருக்கும் திருவடி கோயிலிலோ அல்லது பெருமாள் சந்நிதியிலோ இருக்கும் திருவடிக்கு எல்லாம் செய்யலாம்.
ப்ரந்யாஸத்திற்குப் பிறகு ப்ரபந்நன் ஆஞ்சநேயரைச் சேவிக்கலாம். அவருக்கு கைங்கர்யமும் பண்ணலாம், அவரிடம் ப்ரார்த்தனையும் பண்ணலாம்.
கோவிலோடு ஒட்டி இருக்கும் திருவடி கோயிலிலோ அல்லது பெருமாள் சந்நிதியிலோ இருக்கும் திருவடிக்கு எல்லாம் செய்யலாம்.