ஒருவர், வைதீகர், வைதீகர் அல்லாதவர்,புருஷர்,ஸ்த்ரீ பரமபதித்த பிறகு சுப தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வேத பாராயணம் செய்யலாமா? இல்லை வைதீகருக்கு மட்டும்தான் வேத பாராயணம் செய்ய வேண்டுமா?முந்தைய கேள்வியில் சிறிய தவறு உள்ளதால் மறுபடியும் இந்தக் கேள்வியை முன்வைத்து உள்ளேன்.

வைதீகர் என்று யாரைக் குறிப்பிடுகிறார், ப்ராஹ்மணரையா அல்லது வேதாத்யயனம் செய்தவரையா என்பது கேள்வியில் புரியவில்லை அதனால் பதில் சொல்வது சிரமமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top