பெருமாள் கிழக்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறார். படங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும்தான் இருக்கும், அப்படித்தான் வரும். அதனால் பெரிய பாதகமில்லை என்று சொல்லுவர்கள். சில அகங்களில் தெற்கு பார்த்து படம் வைக்கவேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தால் வைக்கவேண்டாம். ஆகையால் உங்கள் அகத்துப் பெரியவர்களின் சொல்படி கேட்டுச் செய்யவும்.