எனது அகத்துக்காரர் தென்கலை சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை 2 வாரத்திற்கு முன் பரமபதித்துவிட்டார். இவர் இரண்டாவது புத்திரன். எங்கள் அகத்தில் 2 சாளக்கிராம மூர்த்திகள் ஏளியிருக்கிறார்கள். என் கணவர் பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

சாளக்கிராம மூர்த்திக்கு திருவாராதனம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top