துளசி பூஜை என்பதெல்லாம் அவரவர்கள் அகத்தில் பண்ணும் வழக்கமிருந்தால் அவர்கள் சொல்வதுபடி பண்ணலாம். ஸம்ப்ரதாயத்தில் நம் குருபரம்பரையில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லவில்லை. ஆகையால் அகத்தில் வழக்கமிருந்தால் பண்ணலாம்.
துளசி பூஜை என்பதெல்லாம் அவரவர்கள் அகத்தில் பண்ணும் வழக்கமிருந்தால் அவர்கள் சொல்வதுபடி பண்ணலாம். ஸம்ப்ரதாயத்தில் நம் குருபரம்பரையில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லவில்லை. ஆகையால் அகத்தில் வழக்கமிருந்தால் பண்ணலாம்.