கும்பமேளா ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியப்பட்ட நிகழ்வா? ஏன் நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் பெரியோர்கள் இதைப் பற்றி கூறவில்லை?

கும்பமேளாவில் கங்கா ஸ்நானம் விசேஷமாக இருக்கு. அது எல்லாருக்கும் முக்கியம் என்கிற ரீதியில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியம் என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஆசார்யர்கள் இதைவிட முக்கியமாக ஸம்ப்ரதாய விஷயத்தைச் சொல்லவே அவதரித்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top