கும்பமேளாவில் கங்கா ஸ்நானம் விசேஷமாக இருக்கு. அது எல்லாருக்கும் முக்கியம் என்கிற ரீதியில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியம் என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஆசார்யர்கள் இதைவிட முக்கியமாக ஸம்ப்ரதாய விஷயத்தைச் சொல்லவே அவதரித்தவர்கள்.
கும்பமேளாவில் கங்கா ஸ்நானம் விசேஷமாக இருக்கு. அது எல்லாருக்கும் முக்கியம் என்கிற ரீதியில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியம் என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஆசார்யர்கள் இதைவிட முக்கியமாக ஸம்ப்ரதாய விஷயத்தைச் சொல்லவே அவதரித்தவர்கள்.