இதில் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, அதனால் அவரவர் ஆசார்யர்களையோ அகத்து வாத்யார்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
தனியாக என்று நினைக்கிறேன். இதிலும் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, ஏனென்றால் ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசார்யர்களையோ, மஹான்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
அஷ்டாக்ஷர ஜபம் மூன்று வேளையும் உண்டு.
சரமஶ்லோகம், அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை என்று கிடையாது ஆனால் குறைந்தது 10 தடவையாவது சொல்லவேண்டும்.