சூர்யோதய காலத்திற்கு முன் வேத வகுப்பு உள்ளதால் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?

சூர்யோதய காலத்திற்கு முன்பு வேத வகுப்பு இருந்தால், வேத வகுப்பை முடித்துவிட்டு சந்த்யாவந்தனம் செய்யலாம்.சூர்யன் உதிக்கும் சமயத்தில் அரை நாழிகை முதல் ஒரு நாழிகை காலத்தில் வேத வகுப்பு நடத்தும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top