சூர்யோதய காலத்திற்கு முன்பு வேத வகுப்பு இருந்தால், வேத வகுப்பை முடித்துவிட்டு சந்த்யாவந்தனம் செய்யலாம்.சூர்யன் உதிக்கும் சமயத்தில் அரை நாழிகை முதல் ஒரு நாழிகை காலத்தில் வேத வகுப்பு நடத்தும் வழக்கமில்லை.
சூர்யோதய காலத்திற்கு முன்பு வேத வகுப்பு இருந்தால், வேத வகுப்பை முடித்துவிட்டு சந்த்யாவந்தனம் செய்யலாம்.சூர்யன் உதிக்கும் சமயத்தில் அரை நாழிகை முதல் ஒரு நாழிகை காலத்தில் வேத வகுப்பு நடத்தும் வழக்கமில்லை.