வடகலை நித்யாநுஷ்டானக்ரமம் (Lifco edition) சந்தியாவந்தனப் பகுதியில் “அச்யுதாய“ என்று தொடங்கும் மூன்று ஆசமன மந்திரங்களை உச்சரித்து இரு முறை நீரைப் பருக வேண்டும் என்றும், அதன் பிறகு “கேசவாய” என்று தொடங்கும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களை ஒரு முறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். ஆனால் Prapatti,com ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdfல் மூன்று ஆசமன மந்திரங்கள் மற்றும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களையும் சேர்த்து இருமுறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இவற்றில் எதை நாம் பின்பற்ற வேண்டும்?