மஞ்சள் ஶ்ரீசூர்ணம் பற்றி பலமுறை இதில் கூறியிருக்கிறோம். மஞ்சள்தான் கலப்படமில்லாதது. சிகப்பு அதிலிருந்து தயாரிப்பது. மேலும் மஞ்சளில், ஹரித்ராசூர்ணத்தில் ஶ்ரீஸூக்தம் சொல்லி ஆவாஹனம் செய்வதென்பதெல்லாம் உண்டு. ஆகையால் மஞ்சள் இட்டுக்கொள்வதுதான் விசேஷமானது.