பெருமாள் சந்நிதி முன் பகவத் குணங்களில் ஈடுபட்டு, கண்களில் ஜலம் வந்தால், அது ஒரு விசேஷமான பக்தியின் வெளிப்பாடு என்று சொல்லியிருக்கிறது. மற்ற காரணத்திற்காக அழுவதுபோல் கிடையாது, இது ஒரு பக்தியின் வெளிப்பாடு ஆகையால் அது தோஷமாகாது.
பெருமாள் சந்நிதி முன் பகவத் குணங்களில் ஈடுபட்டு, கண்களில் ஜலம் வந்தால், அது ஒரு விசேஷமான பக்தியின் வெளிப்பாடு என்று சொல்லியிருக்கிறது. மற்ற காரணத்திற்காக அழுவதுபோல் கிடையாது, இது ஒரு பக்தியின் வெளிப்பாடு ஆகையால் அது தோஷமாகாது.