78 வயது நிரம்பிய கைம்பெண்ணான (widower) எனது மாமியார் இதுவரை ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துக்கொள்ளவில்லை. இப்போது பண்ணிக்கொள்ளலாமா? ஆம் என்றால் எப்படிப் பண்ணிக்கொள்ளவேண்டும்?

ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் அவசியம் பண்ணிக்கொள்ளலாம். எல்லோருக்கும் என்ன ரீதியோ அதே ரீதியில் ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம், பரந்யாஸத்திற்கு ப்ரார்த்தித்துக்கொண்டால் அவர் அதற்கு வழிகாட்டுவார். கட்டாயம் பண்ணிவைப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top