திருவாராதனத்தை நடுவில் விட்டுவிட்டுப்போய் தர்ப்பணம் பண்ணக்கூடாது. தளிகை ஆகவில்லையென்றால், ஏதாவது பழம் போன்றவைகள் ஸமர்ப்பித்துவிட்டு திருவாரதனத்தை முடித்துக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம். தளிகை ஆனபின் நாம் நிவேதனம் பண்ணலாம்.
திருவாராதனத்தை நடுவில் விட்டுவிட்டுப்போய் தர்ப்பணம் பண்ணக்கூடாது. தளிகை ஆகவில்லையென்றால், ஏதாவது பழம் போன்றவைகள் ஸமர்ப்பித்துவிட்டு திருவாரதனத்தை முடித்துக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம். தளிகை ஆனபின் நாம் நிவேதனம் பண்ணலாம்.