திருவாராதன சமயத்தில் அர்ச்சனைக்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு அதன்பிற்கு மீண்டும் திருவாராதனத்தைத் தொடரலாமா?

திருவாராதனத்தை நடுவில் விட்டுவிட்டுப்போய் தர்ப்பணம் பண்ணக்கூடாது. தளிகை ஆகவில்லையென்றால், ஏதாவது பழம் போன்றவைகள் ஸமர்ப்பித்துவிட்டு திருவாரதனத்தை முடித்துக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம். தளிகை ஆனபின் நாம் நிவேதனம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top