கோவில்களில் சந்தியாவந்தனம் பண்ணும்போது பெருமாள் இருக்கும் திக்கு நோக்கி பண்ணலாம். வேறு இடத்தில் கிழக்கு, வடக்கு, மேற்கு என்று எப்படியிருக்கிறாதோ அப்படிப் பண்ணவேண்டும்.
கோவிலில் பெருமாள் இருக்கிறபடியாலே அவரையே குறித்து சாக்ஷாத்தாகப் பண்ணுவதாய் வைத்துக்கொண்டு பெருமாள் இருக்கும் பக்கம்பார்த்து சந்தியாவந்தனம் செய்யும் வழக்கமுண்டு. பெரியோர்கள் அவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு.