இக்கேள்வி கேட்டவர்களின் மாமனார் மாமியார் நீங்களும் தனியாக ஏற்றலாம் என்று சொன்னால்,தனியாக ஏற்றலாம். இல்லை பெரியவர்கள் நாங்கள் ஏற்றுகிறோம் அதுவே போதும் என்று சொல்லிவிட்டால் அப்படியே பின்பற்றுவது. அகத்துப் பெரியவர்கள் சொல்படி நடந்துகொள்வது.
இக்கேள்வி கேட்டவர்களின் மாமனார் மாமியார் நீங்களும் தனியாக ஏற்றலாம் என்று சொன்னால்,தனியாக ஏற்றலாம். இல்லை பெரியவர்கள் நாங்கள் ஏற்றுகிறோம் அதுவே போதும் என்று சொல்லிவிட்டால் அப்படியே பின்பற்றுவது. அகத்துப் பெரியவர்கள் சொல்படி நடந்துகொள்வது.