ஸ்த்ரீகள் ஸப்தாஹ, நவாஹ ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், சுந்தர காண்டம் பாராயணங்கள் சேவிக்கலாமா? நம் ஸம்பிரதாயத்தில் இந்த வழக்கம் உண்டா? பகவத் கீதை பாராயணம் புருஷர்கள், ஸ்த்ரீகள் செய்யும் வழக்கம் நம் ஸம்பிரதாயத்தில் உண்டா? உண்டெனில், க்ரமமாக எப்படி சேவிக்க வேண்டும்?

ஸ்த்ரீகள் ஸப்தாஹம், நவாஹம் போன்ற முறைகளில் ஸ்ரீமத் ராமாயணுமும், ஸ்ரீமத் பாகவதமும் சேவிக்கும் வழக்கமில்லை. அதாவது ஶ்ரீகோசத்தில் எம்பெருமானை ஆவாஹம் செய்து , ஸ்த்ரீகள் பாராயணம் செய்யும் வழக்கம் நம் ஸம்ப்ரதாயத்தில்லை. அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதையும் சேவிப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top