ஸ்த்ரீகள் ஸப்தாஹம், நவாஹம் போன்ற முறைகளில் ஸ்ரீமத் ராமாயணுமும், ஸ்ரீமத் பாகவதமும் சேவிக்கும் வழக்கமில்லை. அதாவது ஶ்ரீகோசத்தில் எம்பெருமானை ஆவாஹம் செய்து , ஸ்த்ரீகள் பாராயணம் செய்யும் வழக்கம் நம் ஸம்ப்ரதாயத்தில்லை. அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதையும் சேவிப்பதில்லை.