ஸ்வேத தீபத்தில் நிறைய யோகிகள் இருந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சனக-சனந்தனாதிகள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஶ்ரீவைகுண்ட லோகம் போனாலும் அவருக்குள்ளே அந்தர்யாமியாக இருக்கும் பகவானைக் குறித்து ஶ்ராத்தாதிகள் பண்ணுகிறோம்.