1. யாரெல்லாம் ஸ்வேத தீப வாசிகள் ? 2. ப்ரபத்தி ஆன ஒருவர் பரமபதித்த பின்னர் நேரே ஶ்ரீவைகுண்ட லோகத்திற்குச் செல்கிறார். அப்படியிருக்க எதற்காக அவர்களுக்கு ஶ்ராத்தம்/தர்ப்பணாதிகள் பண்ண வேண்டும்?

ஸ்வேத தீபத்தில் நிறைய யோகிகள் இருந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சனக-சனந்தனாதிகள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஶ்ரீவைகுண்ட லோகம் போனாலும் அவருக்குள்ளே அந்தர்யாமியாக இருக்கும் பகவானைக் குறித்து ஶ்ராத்தாதிகள் பண்ணுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top