சுமங்கலி ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா? அல்லது திருமண்ணுடன்தான் இட்டுக்கொள்ளவேண்டுமா?

திருமண்ணுடன் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வது உத்தமம். ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொண்டாலும் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top