ஸ்த்ரீகளுக்கு ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று உபதேசமாகும். அதை வைத்துக்கொண்டு ப்ரணவத்தை உச்சாடனம் பண்ணாமல் “அம்” என்று சொல்லி மேலே மந்திரத்தைச் சொல்லவேண்டும்.
ஸ்த்ரீகளுக்கு ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று உபதேசமாகும். அதை வைத்துக்கொண்டு ப்ரணவத்தை உச்சாடனம் பண்ணாமல் “அம்” என்று சொல்லி மேலே மந்திரத்தைச் சொல்லவேண்டும்.