ஸ்த்ரீகள் ப்ரணவம் சொல்லக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஸமாஶ்ரயணம் பண்ணும்பொழுது அஷ்டாக்ஷரம் உபதேசம் ஆகிறது. அதில் உள்ள ப்ரணவத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? தயவு செய்து தெளிவு படுத்தவும்.

ஸ்த்ரீகளுக்கு ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று உபதேசமாகும். அதை வைத்துக்கொண்டு ப்ரணவத்தை உச்சாடனம் பண்ணாமல் “அம்” என்று சொல்லி மேலே மந்திரத்தைச் சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top