ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? சிலர் வனமாலி வரை திருநாமங்களாக பல ஶ்ருதி நீங்கலாகச். சேவிக்கச் சொல்கிறார்கள்.

பலஶ்ருதியோடு சேர்ந்து ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வதுதான் பெரியவர்களின் வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top