ஒரு பிள்ளைக்கு அப்பா அம்மா‌ இருவரும் இல்லை அவர் உறவினர் ஒருவர் பூணூல் போட்டு வைக்கிறார், அவர் பரமபதித்து விட்டால் அந்தப் பிள்ளைக்கு ஏதனும் நியமம் உண்டா என்று தெரிவிக்கவும்.

பூணூல் போட்டு வைத்த உறவினர் பரமபதித்து விட்டால் ஸ்நானம் உண்டு. அவரே வேதம் சொல்லிக் கொடுத்த ஆசார்யனுமாக இருந்தால் ஒருநாள் தீட்டு காக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top