பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆஹ்நிக கிரந்தங்களில் உள்ளது. குறிப்பாக, திருக்குடந்தை தேசிகன் அருளிய நிக்ஷேப சிந்தாமணியில் விசேஷமாகவும் விஸ்தாரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீவேதாந்த தேசிகனின் வைஷ்ணவ நெறிகள் என்னும் புத்தகத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.