ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கி அருந்தின பிறகு கை எச்சிலா? அலம்ப வேண்டுமா?

ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்ட பிறகு கை எச்சில் ஆகாது. பெருமாள் தீர்த்தம், ஸ்ரீபாத தீர்த்தம் இவை இரண்டிற்கும் கை எச்சில் கிடையாது.
குறிப்புகள்:
ஆனால் ஸ்ரீபாத தீர்த்தம் சாப்பிட்டப்பிறகு பெருமாள் பாத்திரங்களையோ மற்றும் உள் பாத்திரங்களையோ தொடக்கூடாது. மேலும் வைதீகமான கர்ம (பெருமாளுக்கோ (அ) தேவர்களுக்கோ) அனுஷ்டானங்கள் உடனே செய்யவேண்டி வந்தால் கை அலம்பிவிட்டுத்தான் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top