பெரிய தமையனார் எல்லாம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு ஆத்து வாத்தியாரின் வழிகாட்டுதல்படி செய்யவேண்டிய எல்லாக் கர்மாக்களையும் செய்தாகிவிட்டது. இதற்கு மேல் எந்த ஒரு ப்ராயச்சித்தமும் செய்யத் தேவையில்லை.
குறிப்புகள்
நம்மால் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தியதே ஒரு ப்ராயச்சித்தம் தான். இளைய சகோதரராக இருக்கும் பக்ஷத்தில் உதகதானம் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் செய்தாகிவிட்டபடியால் இனிச்செய்வதற்கு ஒன்றுமில்லை.

