இந்த பேதம் ஸ்ரீ பாஷ்யகாரர் காலத்தில் இருந்ததில்லை.
குறிப்புகள்
முதல் விஷயம், சித்தாந்தத்தில் பேதம். ஆசார்யன் சொல்லும் அர்த்தங்களை ஒவ்வொருவரும் வேவ்வேறு விதத்தில் புரிந்து கொள்கிறார்கள். சித்தாந்த பேதம், காலக்ரமத்தில் அனுஷ்டான பேதம் வரை வந்துவிட்டது.