ஏன் ஸ்ரீ வைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என ஸம்ப்ரதாய பேதம்? ஜகதாசாரியரான ஸ்ரீ இராமானுஜர் காலம் தொட்டே இந்த பேதம் இருந்ததா?

இந்த பேதம் ஸ்ரீ பாஷ்யகாரர் காலத்தில் இருந்ததில்லை.
குறிப்புகள்
முதல் விஷயம், சித்தாந்தத்தில் பேதம். ஆசார்யன் சொல்லும் அர்த்தங்களை ஒவ்வொருவரும் வேவ்வேறு விதத்தில் புரிந்து கொள்கிறார்கள். சித்தாந்த பேதம், காலக்ரமத்தில் அனுஷ்டான பேதம் வரை வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top