பிற யுகங்களை விட, பொதுவாக கலியுகத்தில் ஞானமும் சக்தியும் ஆசாரமும் ஶ்ரத்தையும் குறைவுபடும் என்பதால் சிலவற்றைக் குறைத்து சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.
உதாஹரணமாக தபஸ், யாகம் முதலியவை, கலியுகத்தில் குறையலாம். அதே போல், ஸ்த்ரீகளும் சந்தியாவந்தனம் முதலியவற்றைக் குறைத்து, ஜபம், ஸ்தோத்ரம் முதலியவற்றைச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது.