வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.
குறிப்புகள்
பொதுவாக நெல்லிக்காயை இரவு வேளையில் சாப்பிடுவதில்லை, அதே போல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை.
மேல் கூறிய நாட்களில் த்வாதசி வந்துவிட்டால் அவசியம் நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் த்வாதசி என்பது இந்தக் கிழமைகளைவிட பலியஸானது (அதிகம் மகிமைவுடையது), மேலும் அன்று நெல்லிக்காய் விசேஷம் என்பதால் அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.