“அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, “அடைக்கலம் நான் புகுந்தேனே” – இவ்வரிகள் குறிப்பது யாதெனில்: எம்பெருமானே ஶரண்யன், அந்த ஶரண்யனை வேறு புகல் இல்லாமல் அகிஞ்சனனாக நான் சரண் புகுந்தேன்.
குறிப்புகள்:
மேலும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே: அந்தத் திருமலையப்பனிடம் நம்மாழ்வாரும், அடைக்கலம் நான் புகுந்தேனே : என்று வேழமலையில் இருக்கும் தேவாதிராஜனிடம் ஸ்வாமி தேசிகனும் ஶரணாகதி செய்கின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.