பித்ரு கைங்கர்யம் செய்யும் காலமே புண்யகாலம் தான். அதனால் அந்தக் காலத்தில் செய்யும் தானத்திற்கு விசேஷம் உண்டு.
குறிப்புகள்:
புண்யகாலத்தில் செய்யும் தானங்கள் எல்லாவற்றிற்கும் விசேஷம் உண்டு. கர்மப்படி நாம் அந்தக் காலத்தில் பித்ருகளுடன் சேர்த்து வைக்கிறோம், அவர்களுக்கு ஸத்கதி கிடைத்திருக்கிறது, அந்தப் புண்யகாலத்தில் செய்வதால் அந்தத் தானம் விசேஷம்.